இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே...

Read moreDetails

யட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி!

யட்டியாந்தோட்டை பிரதேச சபையில் அதிகாரத்தில் இருந்த தேசிய மக்கள் சக்தி (NPP)அதன் வரவுசெலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில்...

Read moreDetails

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; ஆறு மீனவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

Read moreDetails

வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் பதிவு!

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20) 2026...

Read moreDetails

“வலுப்பெற்ற தொழில் – திருப்திகரமான தனியார் சேவை” – அமைச்சரவை ஒப்புதல்

1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டமானது” கடைகள் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின்...

Read moreDetails

மாத்தறையில் வேகமாகப் பரவி பரவும் சிக்குன்குனியா – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்துடன் இணைந்து இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதன்...

Read moreDetails

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்:யாழில் வரலாற்று சம்பவம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...

Read moreDetails

வரி வருவாயில் இறைவரித் திணைக்களம் புதிய மைல்கல்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது. அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி,...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் - வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய...

Read moreDetails
Page 70 of 4488 1 69 70 71 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist