இலங்கை

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். 14 அல்லது 15 வயதிற்குள், பல...

Read moreDetails

ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஹஷிஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு...

Read moreDetails

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 22 ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.  இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும்...

Read moreDetails

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார்...

Read moreDetails

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் – சஜித் பிரேமதாச

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்...

Read moreDetails

சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு

சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

Read moreDetails
Page 71 of 4488 1 70 71 72 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist