இலங்கை

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர்...

Read moreDetails

ஜப்பான் மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு.

ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி,பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) இன்றைய தினம் புதன்கிழமை(19) மன்னாரிற்கு விஜயம் செய்த  நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான...

Read moreDetails

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 

கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குழு ஒன்று தற்போது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது. நவம்பர் 16 அன்று குளவி கொட்டுக்கு உள்ளான...

Read moreDetails

நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது – சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில்  அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம்  குறித்து...

Read moreDetails

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

கலகொடாத்தா ஞானசார தேரர் அவர்கள் நேற்றைய தினம் (18.11.2025 ) திருகோணமலைக்கு சென்று வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக்...

Read moreDetails

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகினார் நாமல் ராஜபக்ச

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

கல்முனையிலும் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்....

Read moreDetails

ஜப்பானுடன் இணைந்து புதிய நவீன கடல்சார் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் (MRCU) நிறுவுவதற்கான திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்...

Read moreDetails

இணையம், அழைப்பு வரிகள் தொடர்பில் தெளிவுபடுத்திய TRC!

இலங்கையில் மொபைல் போன் பயனர்கள் இணைய சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38.4% வரியும் செலுத்துவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது. அரசாங்க...

Read moreDetails
Page 72 of 4488 1 71 72 73 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist