இலங்கை

மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன....

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தம்!

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் நானுஓயா ரயில்  நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

Read moreDetails

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!

தங்காலை - உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9...

Read moreDetails

எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் – செந்தில் மற்றும் ஶ்ரீதரன் பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தெற்காசிய...

Read moreDetails

அஸ்வெசும நலத்திட்டம்: நடைமுறை மற்றும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது. அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம்,...

Read moreDetails

இனவாதத்திற்கு இடமளியோம் – பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் – ஜனாதிபதி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது நிறைவடைந்து விட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று  நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி, திருகோணமலையில் நேற்று  இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

பேருவளை கடற்பகுதியில் மிதந்துவந்த மர்மப்பொருள்!

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் SLPP – GMOA சந்திப்பு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி...

Read moreDetails

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது...

Read moreDetails
Page 73 of 4488 1 72 73 74 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist