இலங்கை

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை...

Read more

ராஜபக்ச தரப்பினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்....

Read more

மீண்டும் ஆரம்பமாகவுள்ள பண்டமாற்று முறைமை

இந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின்...

Read more

யாழில் வறட்சியால் சுமார் 70,000 பேர் பாதிப்பு!

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது  குறித்து...

Read more

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்!

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

Read more

பெண்ணின் உயிரைப் பறித்த சாரதியின் உறக்கம்

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கை சேர்ந்த ,...

Read more

சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம்...

Read more

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்

யாழில் 54கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை  கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்...

Read more

உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : 76 % சிறுவர்களுக்கு பாதிப்பு

யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார்...

Read more

கோண்டாவிலில் இரண்டு வாள்களுடன் இளைஞர்  கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத...

Read more
Page 717 of 3212 1 716 717 718 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist