இலங்கை

21 வயதுடைய யுவதி உயிரிழந்த சம்பவம் : விசாரணை குழுவின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐந்து...

Read more

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்தை பலப்படுத்துவதாக அமையக்கூடாது : உதய கம்மன்பில!

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு...

Read more

வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விசேட நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம்...

Read more

ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஜூலை மாதத்தில் இதுவரை 55 566 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி...

Read more

அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு

தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலை அமைப்பில் உள்ள...

Read more

தபால் திணைக்களம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக...

Read more

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் நிகழ்வு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய...

Read more

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி விசேட வழிபாடு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய...

Read more

ஒன்லைன் பாஸ்போர்ட் சிஸ்டம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

புதிதாக அறிமுகப்படுத்த இணையம் ஊடாக கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் முறைமூலம் நாடு முழுவதும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் இருந்து மொத்தம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது...

Read more
Page 719 of 3152 1 718 719 720 3,152
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist