இலங்கை

முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் : இலங்கை வருகின்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய...

Read more

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித...

Read more

சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம்!

இலங்கைக்கு தரமற்ற மற்றும் அசுத்தமான இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு முற்பட்டதன் மூலம் பெறப்பட்ட 6.3 மில்லியன் டொலர்களை திருப்பிக் கொடுப்பதில் சீனா தயக்கம் காட்டி வருகிறது....

Read more

சர்வதேச விசாரணை மூலமே இனப்படுகொலையை நிரூபிக்கலாம் : சாள்ஸ் நிர்மலநாதன்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

Read more

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். அந்தவகையில் இவர் இன்று மாவட்ட செயலகத்தில்  தனது...

Read more

யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில்...

Read more

சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் : தாரக பாலசூரிய!

சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு...

Read more

குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே...

Read more

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்

மாகாண சபை மற்றும் பிரதேச சபை இவை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி உயிரிழப்பு : கொலை என சந்தேகம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82)...

Read more
Page 749 of 3212 1 748 749 750 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist