இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான...
Read moreDetailsதேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது...
Read moreDetailsதமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...
Read moreDetailsஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எழுப்பியுள்ள கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்காததால், இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து,...
Read moreDetailsமீட்டியாகொட, கிரலகஹவெல சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், பத்தேகம...
Read moreDetailsநாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,...
Read moreDetailsஅரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள்...
Read moreDetailsகடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.