வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
குயின் விக்டோரியா சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது சிங்கப்பூரில் இருந்து இன்றுகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெறவுள்ளது டார்லி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் மத்தியகுழு பிரதிநிதிகள்...
Read moreகனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது...
Read moreகரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி...
Read moreதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற...
Read moreபண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இதன்படி பண்டிகைக்காலத்தில் ஆயிரம் ரூபாவுக்கு கோழிஇறைச்சியினை...
Read more”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...
Read more”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார் காலியில் இன்று ஊடகங்களுக்கு...
Read more4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசார...
Read moreசுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சட்டவிரோத சொத்துக்களை விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காலி அம்பலாங்கொட...
Read more© 2021 Athavan Media, All rights reserved.