இலங்கை

புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று  (16) இரவு அவசர அவசரமாக...

Read moreDetails

யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ...

Read moreDetails

ரணிலின் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளனர்....

Read moreDetails

எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க GMOA அவசர நிர்வாகக் குழு கூட்டம்!

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவசர நிர்வாகக் குழுக் கூட்டமும், மத்திய குழுக் கூட்டமும் கூட்டப்படும் என்றும், அதன் போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு...

Read moreDetails

குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி...

Read moreDetails

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை...

Read moreDetails

GMOA பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு...

Read moreDetails

பாணந்துறை பிரதேச சபை வரவு செலவு திட்ட சமர்பிப்பில் முரண்பாடு!

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக...

Read moreDetails

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று காலை 9:00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

Read moreDetails

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது! 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் வால்பொல...

Read moreDetails
Page 76 of 4488 1 75 76 77 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist