இலங்கை

மட்டக்களப்பில் காணாமற்போன மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப்  பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமற்  போயிருந்த நிலையில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் பெரியபோரதீவிலிருந்து...

Read more

வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!

  களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த...

Read more

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்க உரிய தீர்வு பெற்றுத் தரப்படும்!

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப்  பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில்...

Read more

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் செயற்பாடு குறித்து மக்கள் அதிருப்தி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பணிபுரியும்  அதிகாரிகள்  அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமானது  அலுவலக நேரத்திற்கு...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது  ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக  அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக  பாதுகாப்புக் கருதி...

Read more

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிள்  (ஈ.பி.டி.பி) மன்னார் மாவட்ட அலுவலகம் நேற்று (20) காலை வைபவ ரீதியாகத்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதியில்...

Read more

நாளை மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நாளை (22) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத்  திட்டமிட்டுள்ளனர். இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி...

Read more

சுகாதாரத் துறையில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

வட மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார...

Read more

யாழ் ஊர்காவற்றுறையில் நடைபவணி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து  இன்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண...

Read more
Page 77 of 3216 1 76 77 78 3,216
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist