இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள்...
Read moreDetailsகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு...
Read moreDetailsபல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. 2026...
Read moreDetailsஅருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsநாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,...
Read moreDetailsதொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற...
Read moreDetailsமட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழைகாரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதேவேளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று இரவு லொறி ஒன்று...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகரித்தளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
Read moreDetailsவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் இதேவேளை வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள்...
Read moreDetailsதிஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.