SriLanka Police

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்!

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார். திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை...

Read moreDetails

சட்டவிரோத போதைப்பொருளுடன் இந்திய பிரஜை இலங்கையில் கைது!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜை ஒருவரை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் (16) கைது செய்துள்ளனர்....

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி!

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு(16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள்...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து குறித்து விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் கடந்த 09ஆம் திகதி மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் முழுமையாக விசாரித்து விசாரணைகளின்...

Read moreDetails

பிரபல சிங்கள நடிகை கைது !

இலங்கை சினிமாத்துறையை சேர்ந்த பிரபல நடிகையான சேமினி இத்தமல்கொட பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவினாரல் இன்று...

Read moreDetails

ரம்பொட- கெரண்டியெல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஜனாதிபதி இரங்கல்!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற...

Read moreDetails

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் எமிரெட்ஸ்...

Read moreDetails

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 10 பிரபல பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு தரப்பு சர்வதேச ரீதியில்...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist