SriLanka Police

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாளைய தினம்...

Read moreDetails

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் மர்மமான முறையில் இளைஞனின் சடலம் மீட்பு!

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களின் கவனத்திற்கு!

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி...

Read moreDetails

மர்மமானமுறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் கல்பொக்க பகுதியைச்...

Read moreDetails

400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் சூட்சுமமாக...

Read moreDetails

 புறக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது !

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில்   ஐஸ் மற்றும் கொக்கெய்ன் வகை  போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த...

Read moreDetails

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்ச்சி செய்தவர்கள் கைது !

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று காலை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார்...

Read moreDetails

கல்முனையில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரி !

கல்முனை விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை...

Read moreDetails

கல்கிஸ்ஸையில் இன்று துப்பாக்கி சூடு ஒருவர் பலி சந்தேக நபர் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர் படோவிட்ட அசங்கவின் வழிகாட்டுதலின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை துப்பாக்கியால் சுட்டு தப்பியதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist