தொழில்நுட்பம்

வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

உலகளவில்  பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும்  தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன. குறிப்பாக  கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம்...

Read moreDetails

வெற்றிகரமாக நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குமா சந்திரயான்-3?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் நாளை மறுநாள்(23) தரையிறக்கத் ...

Read moreDetails

செய்தியாளர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த மெஷின்

கூகுள் நிறுவனம் 'ஜெனிசிஸ்' (genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது நடப்பு நிகழ்வுகள் மற்றும்...

Read moreDetails

இனி whatsapp இல் screen share செய்யலாம்

கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள்...

Read moreDetails

facebook இல் தவறாக சேகரிக்கப்பட்ட தகவல் : 14 மில்லியன் டொலர் அபராதம்!

பாவனையாளர்களுக்கு முறையாக தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவின்றி பாவனையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்த குற்றச்சாட்டின்...

Read moreDetails

நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றைய தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை  துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

TWITTER இன் புதிய LOGO

உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க்கின் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து...

Read moreDetails

இனி டுவிட்டர் இல்லை!

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம்...

Read moreDetails

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

உலகில் முதன்முறையாக நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித...

Read moreDetails

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம்...

Read moreDetails
Page 8 of 10 1 7 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist