கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை...
Read moreDetailsபாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன. ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தயாராகி வரும் அதேவேளை, இஸ்ரேல் லெபனான் மீது...
Read moreDetailsமத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் புதிய திருப்பமாக, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். வொஷிங்டனில் அடுத்த...
Read moreDetailsஈஸ்டர் வங்கி விடுமுறை வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெரும் பகுதிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது வங்கி விடுமுறை...
Read moreDetailsதெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்ததால் நடந்த மோதலில் ஐ.நா. அமைதிப்படையினரும் இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். எல்லை தாண்டி ரொக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை...
Read moreDetailsஈரான், இஸ்ரேல் மீது பல கட்டங்களாக ஏவுகணைகளை ஏவியதாகவும், மேலும் அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக யேமனில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் இன்று...
Read moreDetailsஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்...
Read moreDetailsஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.