அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொ*ல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்காக வரிசையாகத் தோண்டப்பட்டுள்ள கல்லறைகளின் புகைப்படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ஈரானின்...
Read moreDetailsஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள்...
Read moreDetailsஈரானுடன் நடைபெற்று வரும் போரில் இதுவரை கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இதேவேளை, காணாமல் போயிருந்த இரண்டு வீரர்களின் உடல்கள்...
Read moreDetailsமத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு...
Read moreDetailsஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால், அங்குள்ள எவின் (Evin) சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர்...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள...
Read moreDetailsமத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர்...
Read moreDetailsகடந்த 48 மணிநேரங்களாக மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது. நேற்று காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஈரான்...
Read moreDetails1989 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கம் 40 நாள் தேசிய துக்கக் காலத்தையும்...
Read moreDetailsஇன்று (பெப்ரவரி 28, 2026) மத்திய கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.