முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வீதி...
Read moreDetailsபால்டிக் தேசத்தில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறந்தமை தொடர்பாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், லிதுவேனியா, சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தைத் தடுத்துள்ளது. 'சீன நிறுவனத்துடனான புகையிரத...
Read moreDetailsசீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை, காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள்...
Read moreDetailsபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஒரு 'திருடர்களின் கட்சி' எனவும், அனைத்து அரசியல்வாதிகளின் தவறுகளும் இணைத்தாலும் அது இம்ரான் கானின் ஊழல்களை...
Read moreDetailsவட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும்...
Read moreDetailsமியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை...
Read moreDetailsபெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள பெரிய நகரான தியான்ஜினில், 14 மில்லியன் குடியிருப்பாளர்களை கொவிட் சோதனைக்கு சீன அரசாங்கம் உட்படுத்தியுள்ளது. 20 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு வைரஸ்...
Read moreDetailsபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப்...
Read moreDetailsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக...
Read moreDetailsகொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.