பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
அமெரிக்காவின் மான்சாண்டோ அக்ரிபிசினஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் வகையிலான வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக நீதிமன்றத்தில் சீன நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் மிசோரியின் செஸ்டர்ஃபீல்டில் வசித்து...
Read moreDetailsவட கொரியாவின் அண்மைய தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான...
Read moreDetailsபூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வீதி...
Read moreDetailsபால்டிக் தேசத்தில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறந்தமை தொடர்பாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், லிதுவேனியா, சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தைத் தடுத்துள்ளது. 'சீன நிறுவனத்துடனான புகையிரத...
Read moreDetailsசீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை, காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள்...
Read moreDetailsபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஒரு 'திருடர்களின் கட்சி' எனவும், அனைத்து அரசியல்வாதிகளின் தவறுகளும் இணைத்தாலும் அது இம்ரான் கானின் ஊழல்களை...
Read moreDetailsவட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும்...
Read moreDetailsமியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை...
Read moreDetailsபெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள பெரிய நகரான தியான்ஜினில், 14 மில்லியன் குடியிருப்பாளர்களை கொவிட் சோதனைக்கு சீன அரசாங்கம் உட்படுத்தியுள்ளது. 20 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு வைரஸ்...
Read moreDetailsபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.