ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக...

Read moreDetails

கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா !

கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

Read moreDetails

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

கிழக்கு தாய்வானில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை 5:46 மணிக்கு ஏற்பட்ட இந்த...

Read moreDetails

சீன சந்தையில் தீ விபத்து: தீயணைப்பு வீரரொருவர் உட்பட 9பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9...

Read moreDetails

சிவப்புக் கோட்டைத் தாண்டினால் பேரழிவிற்கு வழிவகுக்கும் – சீனாவிற்கு தாய்வான் எச்சரிக்கை

இராணுவ மோதல்கள் தீர்வாகாது என குறிப்பிட்டுள்ள தாய்வான் ஜனாதிபதி, சிவப்புக் கோட்டைத் தாண்டினால் அது ஆழமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்வானை ஜனநாயக...

Read moreDetails

தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா

சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்...

Read moreDetails

சீன இறக்குமதி தடை மீதான சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல்!

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை...

Read moreDetails

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 69...

Read moreDetails

திபெத்தில் அதிகரிக்கும் கலாசார இனப்படுகொலை?

திபெத்தின் மீதான சீனப் படையெடுப்பின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, சீன மொழி மற்றும் கலாசாரத்தைக் கற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ஏற்க வேண்டும் என...

Read moreDetails

சீனாவில் நிகழ்ந்த பயங்கரங்களை நினைவு கூர்ந்த உய்குர் பெண்

சீனாவின் வடக்கு பிராந்தியமான ஷின்ஜியாங்கில் கைது செய்யப்பட்ட உய்குர் பெண் ஒருவர், தொழிலாளர் முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அனுபவித்த உடல் ரீதியான சித்திரவதைகளை நினைவு கூர்ந்து...

Read moreDetails
Page 23 of 56 1 22 23 24 56
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist