இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்க, ஆறு கொவிட் தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருகின்றன. பீல் பிராந்தியத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...
Read moreDetailsகடனுக்குப் பதிலாக இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கூடுதல் உதவியினை என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார். பழைய மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு ஒரு மாணவருக்கு கூட்டாட்சி மாணவர்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsஉலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் அளவை விபரிக்கும், 2021ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிக்கையில், 15ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, 2017ஆம்...
Read moreDetailsஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படுமென மாகாணம் அறிவித்துள்ளது. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒன்றாரியோ மக்கள் தங்கள் முதல் அளவை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 216பேர் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsபிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளின் வெளியீடு குறித்த புதுப்பிப்பை மாகாணம் வெளியிட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19...
Read moreDetailsபீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க விரும்புவதாக சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'சாம்பல் மண்டலத்தை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 609பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsகடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.