கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 890பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க வன்கூவரின் மேயர் திட்டம்!

மத்திய அரசாங்கம் நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கினால், நகரத்தில் கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வன்கூவரின் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். இது நகராட்சிகள் இந்த...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,605பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது...

Read moreDetails

கனடாவில் கடும் பனிப்புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோவின் பல்வேறு இடங்களிலும் கடும் பனிப்புயல் வீசி வருகின்றது. இதன்காரணைமாக அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 31 ஆயிரத்து 577 பேர்...

Read moreDetails

தடுப்பூசி போடும் இடமாக மாறும் வொண்டர்லேண்ட் பூங்கா!

ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி போடும் இடமாக நடத்த வொண்டர்லேண்ட் பூங்காவின் நிர்வாகம் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது. இந்த தளம் ஏப்ரல் மற்றும் மே...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,139பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 139பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது...

Read moreDetails

ஒன்ராறியோவில் 80 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி !

கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த முன்னுரிமை...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 08 இலட்சத்து 20 ஆயிரத்து 306 பேர்...

Read moreDetails

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது மூன்றாவது அலையை தோற்றுவிக்கும்: லோ எச்சரிக்கை!

புதிய கொவிட்-19 கவலைகளின் மாறுபாடுகள் இருப்பதால் பொருளாதாரத்தை மிக விரைவாக மீண்டும் திறப்பது மூன்றாவது அலை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பீல் பிராந்தியத்திற்கான சுகாதார...

Read moreDetails
Page 48 of 51 1 47 48 49 51
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist