இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 32ஆயிரத்து 322பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 57பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகாலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு உதவ 290 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற உச்சிமாநாடு இரண்டாவது வாரமாக இடம்பெற்றுவரும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 93இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக, 93இலட்சத்து ஆயிரத்து 909பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகிறிஸ்மஸ் காலத்தில் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார். இதுவரை இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன்...
Read moreDetailsஇங்கிலாந்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக, 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக, 75இலட்சத்து 23ஆயிரத்து 972பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஉரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 300,000 என்ற...
Read moreDetailsகொரோனா வைரஸ்க்கு (கொவிட்-19) எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மோல்னுபிராவிர் எனப்படும் இந்த மருந்தை மெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. மாத்திரை எவ்வளவு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 92இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 92இலட்சத்து எட்டாயிரத்து 219பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகிளாஸ்கோவில், நூற்றுக்கணக்கான காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்ற பேரணியில், ஐந்து ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.இ. எரிசக்தி நிறுவனத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.