இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கான காலக்கெடு திகதியான எதிர்வரும் செப்டம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கான் எல்லைகளை மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 32ஆயிரத்து மூன்று...
Read moreDetailsஇங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை...
Read moreDetailsஇரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீத பேருக்கு, இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். அதேவேளை தடுப்பூசி செலுத்திய...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 65இலட்சத்து 24ஆயிரத்து 581பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகாலக்கெடுவுக்குப் பிறகும் அதாவது ஒகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பிறகு அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெடனிடம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கேட்டுக்கொள்வார்...
Read moreDetailsமோசமடைந்துவரும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி-7 நாடுகளின் மாநாட்டில் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில்,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 253பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.