இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முதல் கொவிட் அளவு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, எதிர்வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதிக்குள் முன்பதிவு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 48இலட்சத்து 24ஆயிரத்து 915பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்குள் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி பெற இன்னும் போராடி வருவதாக கூறுகிறார்கள். இவர்கள் தடுப்பூசி பெற...
Read moreDetailsபிரித்தானியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின், கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான விலையை தேசிய சுகாதார சேவை குறைத்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பச்சை பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து வரும் மற்றும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 62இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 62இலட்சத்து 11ஆயிரத்து 868பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரித்தானிய குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக, சுமார் 600 பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹார் மற்றும் கஜினி...
Read moreDetailsஇங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 33ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த நிலையில், தொற்றுநோயின் முதல் அலையின் போது நிறுத்தி வைக்கப்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.