கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!
2026-07-29
பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன், உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரின் புறநகர் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதமர்...
Read moreDetailsசில்லறை விற்பனை டிசம்பர் மாதத்தில் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. விலைவாசிகள் மற்றும் கட்டுப்படியாகக்கூடிய கவலைகள் காரணமாக நுகர்வோர் செலவினங்களைக் குறைத்துக்கொண்டுள்ளதால் இந்த...
Read moreDetailsபிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி பிரித்தானியா தமிழ் மரபுரிமைச் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின்...
Read moreDetailsஎதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 1,500 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கூடுதல் ஆறு நாட்களில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக யூனிட் யூனியன் அறிவித்துள்ளது. பல ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளில் உள்ள...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெப்ரவரி 6ஆம் திகதி வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதில் செவிலியர்களுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இணையவுள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த நான்கு புதிய வேலைநிறுத்த நடவடிக்கையில்,...
Read moreDetailsபிரான்ஸில் நடக்கும் தேசிய வேலைநிறுத்தத்தால் டோவர் மற்றும் கலேஸ் இடையேயான படகுகள் சேவை தடைபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் துறைமுகத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் 07:00 மணி...
Read moreDetailsசுமார் 800 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 1,000 பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக புகார்களை மெட் பொலிஸ் விசாரித்து வருவதாக ஆணையர் சர் மார்க் ரோவ்லி கூறினார். டசன்...
Read moreDetailsடிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட்...
Read moreDetailsலண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.