எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
2024-05-03
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி...
Read moreபிரித்தானியாவில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 828 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அங்கு இதுவரை பதிவாகிய...
Read moreதெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த...
Read moreபுதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 114பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,014பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...
Read moreஸ்கொட்லாந்தில் உள்ள அனைத்து பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை இன்றுக்குள் பெற்றிருக்க...
Read moreஉருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம்...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 634பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 915பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...
Read moreபிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...
Read moreதெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் நீரில் மூழ்கியுள்ளது. கிரெனோபில் வீதிக்கு அருகில் 3,000 வீடுகள் வரை கட்டும் திட்டத்திற்கு பல ஆண்டு விவாதங்களுக்குப்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.