லண்டன் தேவாலய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

லண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்...

Read moreDetails

இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க,...

Read moreDetails

பிரித்தானியா முழுவதும் வெள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது....

Read moreDetails

பிரதமர் ரிஷி சுனக்- ஸ்கொட்லாந்து முதலமைச்சருக்கிடையில் சந்திப்பு!

ஸ்கொட்லாந்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஆகியோர் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இன்வெர்னஸில் உள்ள ஒரு...

Read moreDetails

பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிஃபா உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் உத்வேகத்தால், பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நவம்பர் மாதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி,...

Read moreDetails

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு ரஷ்ய இணைய ஊடுருவிகளால் இடையூறு!

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது....

Read moreDetails

பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம்!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான...

Read moreDetails

தொழிற்சங்கங்களுக்கு புதிய ஊதியம் வழங்க ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திட்டம்!

அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப்...

Read moreDetails

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரித்தானியாவும் ஜப்பானும்!

நூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...

Read moreDetails

உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர்...

Read moreDetails
Page 149 of 270 1 148 149 150 270
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist