• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

Anoj by Anoj
2022/01/13
in இங்கிலாந்து
70 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘உங்கள் சொந்த மதுவை கொண்டு வாருங்கள்’ என அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில் பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக காட்டும் புகைப்படம் தற்போது வைரலாக பரவிவருகின்றது.

இந்த விவகாரத்தில், பிரதமர் பொறுப்பின்றி செயற்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என ஒரு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் தனது அபத்தமான பொய்கள் மற்றும் சாக்குப்போக்கு கூறியதால் அவர் இப்போது விலக வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தநிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தோட்டத்தில் நடந்த நிகழ்வு தொழில்நுட்ப ரீதியாக விதிகளுக்கு உட்பட்டது என்றாலும் அது பொதுமக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தாம் உணர்ந்திருக்க வேண்டும். என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே 2020ஆம் ஆண்டு மே20ஆம் திகதி சமூக இடைவெளியுடன் பானம் அருந்த ஊழியர்களை அழைக்கும் மின்னஞ்சலைப் பிரதமர் பார்க்கவில்லை அல்லது பெறவில்லை என்று பொரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை பிரதமர் அனுப்பச் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அவரது இணையர் இருவரும் சுமார் 30 பேருடன் விருந்தில் பங்கேற்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களுக்கோ வெளியே ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: கொரோனா வைரஸ்டவுனிங் ஸ்ட்ரீட்பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்பொது முடக்கம்மன்னிப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘கவசம்’ குறுந்திரைப்படம் வெளியானது!

Next Post

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Related Posts

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

2025-08-01
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்காவிடின் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் – பிரதமர் கெய்ர்!
இங்கிலாந்து

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்காவிடின் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் – பிரதமர் கெய்ர்!

2025-07-30
தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்!  பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு
இங்கிலாந்து

தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்! பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

2025-07-25
பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

2025-07-24
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !
அமொிக்கா

காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !

2025-07-22
அடுத்தடுத்து இருநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இங்கிலாந்து

அடுத்தடுத்து இருநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

2025-07-21
Next Post
யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்!

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் - தினேஸ்

பாடகர் சித்ஸ்ரீராமை இயக்கும் மணிரத்னம்!

பாடகர் சித்ஸ்ரீராமை இயக்கும் மணிரத்னம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

2025-07-08
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

2025-07-09
கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பெருந்தொகையான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர்கள் இருவர் கைது!

0
காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

0
மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

0
கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2025-08-03
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

2025-08-03
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பெருந்தொகையான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர்கள் இருவர் கைது!

2025-08-03
காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

2025-08-03
மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

2025-08-03

Recent News

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2025-08-03
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு!

2025-08-03
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பெருந்தொகையான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர்கள் இருவர் கைது!

2025-08-03
காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

2025-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.