கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !
2026-07-29
வேல்ஸ் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு 88 சதவீதம் வாக்களித்த பின்னர் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். சுமார் 1,000 துணை மருத்துவர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும்...
Read moreDetailsதொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கிறிஸ்மஸ் போக்குவரத்து திரும்பும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ரயில் வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் வீதிகளுக்கு செல்வதால் இந்த தகவல் வந்துள்ளது....
Read moreDetailsபெல்ஃபாஸ்ட் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தால், யுத்த தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க 223 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தேல்ஸ் ஸ்வீடிஷ் உற்பத்தியாளரான சாப்...
Read moreDetailsமூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம், இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வடிவமைப்பில் உருவப்படம்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் கால்நடை மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான தற்போதைய பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஏற்பாடுகள் நீடிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் ஒரு கிரேஸ் பீரியட் (கருணை...
Read moreDetailsஇந்த வாரம் 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம்,...
Read moreDetailsநோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த வார ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தத்தின் போது போதுமான பணியாளர்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர். இரயில்- கடல்சார்...
Read moreDetailsகிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும்...
Read moreDetailsஇங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு சம்பவங்கள் பதிவாகினாலும், 2021இல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.