பிரித்தானியாவில் ஜூலை மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் ஜூலை மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 009பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது

மீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார். குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 'பிளான் பி' யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ்...

Read moreDetails

எதிர்வரும் மாதங்கள் சவாலானவை – பிரித்தானிய அரசாங்கம்

ஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் சவாலானவை என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில்...

Read moreDetails

எரிவாயு கொதிகலன்களை மாற்ற அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள்...

Read moreDetails

தெற்கு அயர்ஷயர் பகுதியில் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

தெற்கு அயர்ஷயர் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) 19:10 மணிக்கு அயரின் கின்கைஸ்டன்...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 49,156பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 49ஆயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 45,140பேர் பாதிப்பு- 57பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 45ஆயிரத்து 140பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 57பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

டேவிட் அமெஸ் கொலை : சந்தேக நபர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் சோமாலிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 வயதுடைய குறித்த நபரை பயங்கரவாதச்...

Read moreDetails
Page 162 of 217 1 161 162 163 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist