முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் Duchess of Cornwall கமிலா ஆகியோர் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். எனினும், இளவரச தம்பதிக்கு எந்த கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 39 இலட்சத்து 85ஆயிரத்து 161பேர்...
Read moreDetailsபிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம்...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 39 இலட்சத்து...
Read moreDetailsதேசிய சுகாதார சேவையின் (என்.ஹெச்.எஸ்.) கொவிட்-19 பயன்பாடு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1.7 மில்லியன் மக்களை இன்றுவரை சுயமாக தனிமைப்படுத்துமாறு கூறியுள்ளது. இதன்மூலம் சுமார் 600,000...
Read moreDetailsபிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் தனிமைப்படுத்தும்போது இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும். அனைத்து வருகையாளர்களும் தங்களது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 14ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 333பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...
Read moreDetailsபிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் 15 மில்லியன் மக்களுக்கு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 114பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,014பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு,...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.