கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தற்காப்புக்காக உக்ரைனுக்கு குறுகிய தூரம் சென்று தாக்கும் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கவுள்ளது. ரஷ்யா தனது எல்லையில் சுமார் 100,000 துருப்புக்களை...
Read moreDetailsடெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் முக்கிய நபரான...
Read moreDetailsபிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில்...
Read moreDetailsஇங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய கட்டத்தின் ஒரு பகுதியாக...
Read moreDetailsபிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள்...
Read moreDetailsஇங்கிலாந்தின் தேசிய பூங்காக்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்கான திட்டங்கள், அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இயற்கையின் அணுகலை மேம்படுத்துவதையும், காலநிலை மாற்றத்தை கையாள்வதில் நிலப்பரப்புகளை உறுதி செய்வதையும்...
Read moreDetailsசமீபத்திய சுற்று கொவிட் கட்டுப்பாடுகளின் போது வேல்ஸில் உள்ள பப்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 16,000 பவுண்டுகளை இழந்ததாக வேல்ஷ் பியர் மற்றும் பப் அசோசியேஷன் தலைமை நிர்வாகி...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்றப்படும் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது....
Read moreDetailsபிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி பிரான்சுக்குள் நுழைவதற்கு ஒரு கட்டாயக்...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க, சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோரியுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.