ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து லுடன் விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளும் மதியம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல மாடியில் ஏற்பட்ட தீ...
Read moreDetailsவிலைவாசி உயர்வைத் தடுக்க பிரித்தானியா இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை எதிர்கொள்ளும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,...
Read moreDetailsபிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு ...
Read moreDetailsபிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த...
Read moreDetailsசிகரெட் மற்றும் புகையிலை வாங்கும் இளைஞர்களின் வயது எல்லையை அதிகரிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான...
Read moreDetailsகுளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப் பிரதமர்...
Read moreDetailsஇங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ்...
Read moreDetailsபிரித்தானியாவின் தெற்கு லண்டன் Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து...
Read moreDetailsகருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடந்து கொண்டிருப்பதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷ்ய கருங்கடல் கடற்படை தொடர்ச்சியான பெரிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில்...
Read moreDetailsரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.