புதன்கிழமை விடுமுறை இரத்து
2026-04-06
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால், அங்குள்ள எவின் (Evin) சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர்...
Read moreDetailsபிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக 'தற்காலிகப் பாதுகாப்பு' (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர்...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது. வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள...
Read moreDetailsமத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர்...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று...
Read moreDetailsஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிக்ஞை செய்ததால், இஸ்ரேல் தெஹ்ரானை குறிவைத்து புதிய வான்வழித்...
Read moreDetailsஈரானில் நிலவும் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதாரச் சீர்கேடு காரணமாக ஓராண்டுக்கு முன்பு கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஷிரின் மொர்தசாவி (Shirin Mortazavi), இந்தத் தாக்குதல் செய்தியைக் கேட்டு 'மிதமான...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்கு பிந்தைய பதற்ற உயர்வு அனைவருக்கும் ஆபத்தானது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று...
Read moreDetailsஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.