• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானியர்களுக்கு எதிராக வழக்கு!

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானியர்களுக்கு எதிராக வழக்கு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/24
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பாலஸ்தீன உரிமைகள் குழுவொன்று சட்டப்பூர்வ முயற்சியைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பிரித்தானிய நபருக்கு எதிராக அழைப்பாணை அனுப்பக் கோரி கடந்த திங்கட்கிழமை ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தி கார்டியன் வியாழக்கிழமை (23) செய்தி வெளியிட்டுள்ளது. 

மிகவும் அசாதாரணமான இந்த வழக்கை பாலஸ்தீனியர்களுக்கான நீதிக்கான சர்வதேச மையம் (ICJP) தொடுத்துள்ளது.

பெயர் குறிப்பிடப்பட்ட பிரித்தானியர், இங்கிலாந்து பங்கெடுக்காத மோதலில், பாலஸ்தீனத்துக்கு எதிராக ஒரு வெளிநாட்டு இராணுவத்தில் இணைந்து போரிட்டதாகவும் பாலஸ்தீன உரிமைகள் குழு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகளுக்காகப் போராடிய நபர்கள், 1870 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் படையெடுப்புச் சட்டத்தின் பிரிவு 4ஐ மீறியதாகவும் குறித்த குழு வாதிடுகிறது.

இந்தச் சட்டம், இங்கிலாந்து அரசாங்கத்துடன் சமாதானமாக இருக்கும் மற்றொரு வெளிநாட்டு அரசுடன் போரில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டு அரசின் இராணுவ சேவையை ஏற்றுக்கொள்வதையோ அல்லது ஒப்புக்கொள்வதையோ தடை செய்கிறது.

சட்ட ஆவணங்கள் வழக்குத் தொடர முயற்சித்த ஒரு நபரை மட்டுமே அடையாளம் காட்டினாலும், இஸ்ரேலுக்காகப் போரில் பத்துக்கும் மேற்பட்ட பிரித்தானிய குடிமக்கள் பங்கெடுத்தமை தொடர்பான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாகக் பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச நீதி மையம் கூறுகிறது.

பிரித்தானிய அரசாங்கம் கடந்த செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக ஒரு நாடாக அங்கீகரித்த பாலஸ்தீனம், இங்கிலாந்துக்கு எதிராக எந்தப் போரிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. 

1948 வரை சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பகுதி பிரித்தானிய காலனியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IsraelPalestineUK citizens
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு!

Next Post

 பிரித்தானிய சில்லறை விற்பனை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

Related Posts

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
உலகம்

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-01-18
இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-01-18
உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!
ஆபிாிக்கா

உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!

2026-01-18
Next Post
 பிரித்தானிய சில்லறை விற்பனை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

 பிரித்தானிய சில்லறை விற்பனை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

அனுராதபுரம் – பெலியத்த ரயிலில் தீ விபத்து!

அனுராதபுரம் - பெலியத்த ரயிலில் தீ விபத்து!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

0
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

0
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18

Recent News

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.