முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பாலஸ்தீன உரிமைகள் குழுவொன்று சட்டப்பூர்வ முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பிரித்தானிய நபருக்கு எதிராக ...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ...
Read moreDetailsஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான ...
Read moreDetailsஅடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந் நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (11) ...
Read moreDetailsமத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ...
Read moreDetailsஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் உறுதியளித்துள்ளார். ஈரானில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சீர்திருத்தவாத கட்சி ...
Read moreDetailsஇஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், முகாம்களில் ...
Read moreDetailsஇஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ...
Read moreDetailsஉலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.