பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ...
Read moreDetailsஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் உறுதியளித்துள்ளார். ஈரானில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சீர்திருத்தவாத கட்சி ...
Read moreDetailsஇஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், முகாம்களில் ...
Read moreDetailsஇஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ...
Read moreDetailsஉலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது ...
Read moreDetailsஇஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான யுவல் நோவா ஹராரி, தெரிவித்த ...
Read moreDetailsகாசா நகரில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து கடந்த ...
Read moreDetailsபாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.