கிழக்கு சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள...
Read moreDetailsஅமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில்...
Read moreDetailsஇஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக...
Read moreDetailsசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா...
Read moreDetails2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர்...
Read moreDetails”இராணுவ வீரா்களின் தியாகத்திலும் டொனால்ட் ட்ரம்ப் அரசியல் நடத்துகின்றாா்” என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்...
Read moreDetailsரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை...
Read moreDetailsபங்களாதேசில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்ததுடன் , மின் விநியோகம் பாதிப்பு,...
Read moreDetailsபுனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசரின் இந்தோனேஷியா பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின்...
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.