உலகம்

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச...

Read moreDetails

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளின் வேகமான வளர்ச்சியால், பிரித்தானியாவில் தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மையங்கள் இயங்குவதற்கு பாரிய அளவிலான மின்சாரமும்,...

Read moreDetails

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

விசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போலிப் பதிவுகள் விசேட...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில்...

Read moreDetails

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக 2025-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் புதிய திருத்தங்களை ஒன்ராறியோ...

Read moreDetails

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

2027ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மின்னணு காப்பு(bracelet électronique) அணிய வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டால் தாம் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று மரின் லூ பென் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று...

Read moreDetails

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட...

Read moreDetails

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

கடந்த செப்டம்பர் மாதம் எடின்பரோவின் லீத் (Leith) பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், 22 வயதான ஜோன் மெக்நாப் (John McNab) என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இக்கொலை...

Read moreDetails

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், 2024 மார்ச் மாதம் தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee)...

Read moreDetails
Page 38 of 1061 1 37 38 39 1,061
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist