உலகம்

சுவிட்ஸர்லாந்தில் உக்ரைன் அமைதி மாநாடு ஆரம்பம் –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு!

நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் 'உக்ரைன் அமைதி மாநாடு' சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக,...

Read moreDetails

காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம்-ஐக்கிய நாடுகள் சபை!

காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருப்பதால் அங்கு பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பலஸ்தீனத்தை இஸ்ரேலின்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய நோய்!

தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள்...

Read moreDetails

ஆலய வழிபாட்டிற்குச் சென்ற வான் விபத்து : 10 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று இந்த அனர்த்தம்...

Read moreDetails

ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை : ஜப்பான்! அரசு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புப் பயிற்சித் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

12 கோடி மக்கள் இடம்பெயர்வு-ஐக்கிய நாடுகள் சபை!

யுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம் மற்றும் நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...

Read moreDetails

போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!

உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப...

Read moreDetails

ரஷ்ய ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாலியில் நடந்த உச்சிமாநாட்டின் போது உக்ரைன்...

Read moreDetails

நேபாளத்தில் நிலச்சரிவு – மண்ணில் புதையுண்ட 2 வீடுகள் : ஒரு குடும்பம் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம்...

Read moreDetails

குவைத் தீ விபத்து –  கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 45 பேரின் சடலங்களும், இன்று(14) காலை இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சடலங்கள் இராணுவ...

Read moreDetails
Page 392 of 1091 1 391 392 393 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist