உலகம்

அதிகரிக்கும் AI இன் அட்டூழியம் : நடிகைகளை குறி வைத்திருப்பதன் நோக்கம் என்ன ?

AI பல்வேறு வகையில் நமது வேலைகளை எளிமைப்படுத்தி நமக்கு உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சுறுத்தத்...

Read moreDetails

காஸாவின் பாடசாலைகள் மீது தாக்குதல் : 80 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது. காசாவில்...

Read moreDetails

43 நாட்களாக தொடரும் காஸா இஸ்ரேல் போர்

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 43 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸாவில் வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து...

Read moreDetails

2 கருப்பைகள்,2 குழந்தைகள்: வைரலாகும் அதிசயப் பெண்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு  2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற...

Read moreDetails

காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனைக்கு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து அறிவிப்பு

காசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர்...

Read moreDetails

ஆறு வாரத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி

இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

மனநல மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மனநல மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,...

Read moreDetails

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய...

Read moreDetails

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு...

Read moreDetails

உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை!

உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு...

Read moreDetails
Page 552 of 1164 1 551 552 553 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist