உலகம்

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள லிஷி மாவட்டத்தில் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து மாடி கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ...

Read moreDetails

ஜனவரி 7 தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறும் என பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக...

Read moreDetails

எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி...

Read moreDetails

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இடம்பெறும் என பங்களாதேஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு...

Read moreDetails

இரு வல்லரசு நாட்டு தலைவர்களின் சந்திப்பு

கலிபோர்னியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்துள்ளார். ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு நடபெற்றிருக்கி;ன்றது....

Read moreDetails

ருவாண்டா புகலிடக் கொள்கை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம்...

Read moreDetails

6 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா செல்கின்றார் சீன ஜனாதிபதி !

6 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தின்...

Read moreDetails

உலகத்தின் அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது...

Read moreDetails

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த...

Read moreDetails
Page 553 of 1164 1 552 553 554 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist