எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு!
2026-04-12
ஓய்வுபெற்ற மைதான பராமரிப்பாளர் பிரையன் லோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 77 வயது முன்னாள் காவலாளி மைதான பராமரிப்பாளர் மீது "தீராத பகை" இருந்ததாக...
Read moreDetailsபாதிக்கப்பட்டவர்களுக்கான நன்னடத்தை விதி (Victims' Code) குறித்த ஆலோசனையை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பின்னர் எங்கு செல்வது...
Read moreDetailsமாண்டெல்சன் தொடர்பான கோப்புகளை நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக பீட்டர்...
Read moreDetailsஇலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு - கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்...
Read moreDetailsஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என்பதை தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள்...
Read moreDetailsஇங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் சிக்கனல் பிரச்சினை மற்றும் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இன்று ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் சேவைகள் தாமதமடையும் எனவும், மாற்று...
Read moreDetailsஅமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ...
Read moreDetailsஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி...
Read moreDetailsரஷ்ய மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு...
Read moreDetailsசியோஸ் தீவுக்கு அருகே கடலோர காவல்படை கப்பலுடன் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏஜியன் கடல் பகுதியில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.