உலகம்

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஈக்வடோரில் ஜனாதிபதி தேர்தல்

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஈக்வடோரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. 17,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றினால்...

Read moreDetails

மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை

பாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது...

Read moreDetails

கிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை!

மூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார். ஏதென்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆயுதம்...

Read moreDetails

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எடின்பர்க் டியூக்கின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டியூக்கின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மற்றும்...

Read moreDetails

மெக்ஸிகோவில் புதிதாக 2,192 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் சனிக்கிழமையன்று 2,192 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு பதிவாகிய அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அந்நாட்டு...

Read moreDetails

ஜனாதிபதி ஆட்சி: கிர்கிஸ்தானில் இன்று தேர்தல்

கிர்கிஸ்தானில் அதிக அதிகாரங்களை வழங்கும் ஜனாதிபதி ஆட்சிக்கு மாறுவதற்கான வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் மத்திய ஆசிய நாட்டின் அரசியல் அமைப்பை அதன் முன்னாள்...

Read moreDetails

நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி – பிரான்ஸ்

முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

நிலக்கரி சுரங்க விபத்து – சுரங்கத்திற்குள் 21 தொழிலாளர்கள்

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 08 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 21 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 614 ஆக உயர்வு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு...

Read moreDetails

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இடம்பெற்ற நில அதிர்வில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி...

Read moreDetails
Page 1066 of 1125 1 1,065 1,066 1,067 1,125
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist