உலகம்

உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ஐரோப்பிய சுகாதார ஆணையம்!

உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு...

Read moreDetails

சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் தெரிவிப்பு!

சீனா, தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. மேற்கு...

Read moreDetails

‘ஜனநாயக விரோத’ சோமாலியர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா

ஜனநாயக செயன்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட தற்போதைய அல்லது முன்னாள் சோமாலிய அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. சோமாலியாவில் நீண்டகாலம் தாமதமாகி வரும்...

Read moreDetails

பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் – பெண் குற்றச்சாட்டு

பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என்று தனக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக ஆண்டின் சிறந்த அவுஸ்ரேலியர் என பட்டத்தை வென்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு அரசு...

Read moreDetails

பாலஸ்தீனியர்கள் சென்ற கார் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நேரடியாகச் சுட்டதன் விளைவாக மூன்று குடிமக்கள் வீரமரணம்...

Read moreDetails

பிரெக்சிட் : ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் மேலும் இடையூறு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

பிரெக்சிட்டிற்குப் பிந்தைய எல்லை விடயத்தில் மேலும் முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான முடிவுகளை எடுக்க தவறினால் இந்த ஆண்டு ஐரோப்பிய...

Read moreDetails

அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை வெளிப்படுத்தியது கொங்கோ !

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள புலனாய்வு பிரிவினரிடம் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்கும் அத்தகைய...

Read moreDetails

மத்திய கொலம்பியாவில் கனமழை: குறைந்தது 14 பேர் உயிரிழப்பு

மத்திய கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ரிசரால்டா மாகாணத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதில்...

Read moreDetails

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக நியூஸிலாந்திலும் போராட்டம்!

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் கூடிய, நூறுக்கும் மேற்பட்ட பாரவூர்திகளுடன் அதன் சாரதிகள்...

Read moreDetails

பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை...

Read moreDetails
Page 759 of 1083 1 758 759 760 1,083
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist