உலகம்

இத்தாலியின் ஜனாபதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா இரண்டாவது முறையாக தேர்வு!

இத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று...

Read moreDetails

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்: பிரதமர் ஜஸ்டீன் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்!

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு...

Read moreDetails

யேமன் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 சிறுவர்கள் உயிரிழப்பு!

யேமன் உள்நாட்டுப் போரில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த 300...

Read moreDetails

2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா!

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக...

Read moreDetails

ஹொங்கொங்: கடைசி தியனன்மென் சதுக்க நினைவுச் சின்னங்களில் ஒன்றும் மூடப்பட்டது

தியனன்மென் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு ஹொங்கொங்கில் அமைக்கப்பட்ட கடைசி பொது நினைவிடமும் மறைக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் சீன அதிகாரிகளால் கொல்லப்பட்ட ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு அஞ்சலி...

Read moreDetails

கொங்கோவில் ஐ.நா நிபுணர்கள் கொலை : போராளிகளுக்கு மரண தண்டனை

கொங்கோ குடியரசில், இரண்டு ஐ.நா. நிபுணர்களின் கொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ்-சிலி ஜைடா காடலான் மற்றும் அமெரிக்கரான மைக்கேல் ஷார்ப்...

Read moreDetails

டோங்கா வெடிப்புக்குப் பின்னர் எண்ணெய் கசிவு இரட்டிப்பாகியுள்ளது – பெரு

பெருவியன் கடற்கரையில் எண்ணெய் கசிவு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனவரி 15 அன்று கிட்டத்தட்ட 12,000 பீப்பாய்கள்...

Read moreDetails

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு படைகளை இரட்டிப்பாக்குவது குறித்து பிரித்தானியா கவனம்

உக்ரைன் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது. இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்குத் தெளிவானதொரு செய்தியை...

Read moreDetails

அயர்லாந்து கரையில் இருந்து இராணுவ ஒத்திகையை நகர்த்தியது ரஷ்யா!

அரசியல்வாதிகள் மற்றும் மீனவர்களின் அழுத்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சி அயர்லாந்து கடற்கரையிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டது. நடைபெற இருந்த "லைவ்-ஃபயர்" பயிற்சி தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு...

Read moreDetails

விடுதலையானார் ஹொங்கொங்கின் சுதந்திர ஆர்வலர் எட்வேர்ட் லியுங்!

ஹொங் கொங்கின் சுதந்திர ஆர்வலர் எட்வேர்ட் லியுங் 2016ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக நான்கு ஆண்டுகள் தண்னையை அனுபவித்த நிலையில் லாண்டவ் தீவில் உள்ள சிறையில் இருந்து...

Read moreDetails
Page 764 of 1082 1 763 764 765 1,082
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist