Latest Post

நேபாளத்தில் கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு!

வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 12 முதல்...

Read moreDetails
பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில்...

Read moreDetails
இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும்...

Read moreDetails
நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் – வெளிவிவகார அமைச்சு!

தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும், தேவைப்படும் இடங்களில் இலங்கையர்களுக்கு உதவவும், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத்...

Read moreDetails
யுரேனஸ்ஸை அடைவதே என் கனவு! -எலோன் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர்...

Read moreDetails
நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடம் ஒத்திவைப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம்

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு...

Read moreDetails
மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணி இன்றைய...

Read moreDetails
இரட்டை கோபுர தாக்குதல்: 9/11 அன்று என்ன நடந்தது?

ஐக்கிய அமெரிக்கா... உலகமே வியந்து பார்க்கும் ஒரு உன்னத தேசம்...  மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் முன்னேற்றத்திலும் இந்த நாடு அடைந்த உயரத்தில்  10 சதவீதத்தையேனும்  நாம்...

Read moreDetails
2025 ஆசியக் கிண்ணம்; இலகுவாக எமிரேட்ஸை வீழ்த்திய இந்தியா!

2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் நேற்றிரவு (10) நடைபெற்ற ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிவம் துபே ஆகியோரின்...

Read moreDetails
Page 1051 of 7232 1 1,050 1,051 1,052 7,232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist