Latest Post

இந்திய சினிமாவின் ‘ஹீ-மேன்’ காலமானார்!

இந்திய சினிமாவின் 'ஹீ-மேன்' என்று அன்புடன் அழைக்கப்படும் போலிவுட் நட்சத்திரம் தர்மேந்திரா (Dharmendra), இன்று (24) மும்பையில் தனது 89 ஆவது வயதில் காலமானார். ஆறு தசாப்தங்களுக்கும்...

Read moreDetails
NPPயின் பொது செயலாளர்  ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்...

Read moreDetails
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC)  ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியது குறித்து இங்கிலாந்து கவலை!

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC) ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியுள்ளது. இது பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான நாடுகளின் மீதான போர்க் கொள்கை தொடர்பான ஒரு...

Read moreDetails
ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!

ஸ்பெய்ன் நாட்டின் சட்டமா அதிபர் திங்களன்று (24) இராஜினாமா செய்வதாகக் கூறினார். ஸ்பெயினின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரின் நண்பர் சம்பந்தப்பட்ட வழக்கில் இரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாக உயர்...

Read moreDetails
நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி – 8 பேர் கைது!

நியூகாஸில் ஒரு தம்பதியினர் மீதான கொலை முயற்சி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (Elswick) எல்ஸ்விக் பகுதியில் உள்ள...

Read moreDetails
இங்கிலாந்தில் கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுதலை!

(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் என்ற மனநலத் தொண்டு நிறுவன ஊழியரின் மரணம் குறித்து சகா ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்விண்டனில் கொலைசெய்யப்பட்டார்....

Read moreDetails
ஏஞ்சலா ரேய்னரை  மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவர இங்கிலாந்து பிரதமர் முயற்சி!

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் முன்னாள் துணைவரான ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20...

Read moreDetails
எம்பிலிப்பிட்டிய கொலை வழக்கு; 10 பேருக்கு மரண தண்டனை!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) வழங்கியது. இந்த வழக்கில் குற்றவாளிகள்...

Read moreDetails
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஹேமசிறி, பூஜித்த மீதான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி...

Read moreDetails
மோசமான வானிலையால் 1,790 பேர் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான அனர்த்தங்களினால்...

Read moreDetails
Page 1060 of 7433 1 1,059 1,060 1,061 7,433

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist