Latest Post

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம்...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று...

Read moreDetails
இங்கிலாந்து பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!

கொலையாளி ஒருவர் இனவெறித் தாக்குதல் நடத்தியதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்ட வழக்கு...

Read moreDetails
கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு ஒழிப்பு...

Read moreDetails
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை...

Read moreDetails
யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்தானிகர்!

இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு...

Read moreDetails
பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில்  புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும்...

Read moreDetails
6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

6 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று (06) கோரகாதெனிய நீர் சுத்திகரிப்பு...

Read moreDetails
மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச...

Read moreDetails
திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 ஜூன் 05 மற்றும் 06...

Read moreDetails
Page 174 of 7237 1 173 174 175 7,237

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist