Latest Post

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில்...

Read moreDetails
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

குருணாகலிலிருந்து தம்புள்ளை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, திட்டத்தின் நான்காம் கட்டம் குருணாகலுக்கும் தம்புள்ளைக்கும் இடையில் 58.6...

Read moreDetails
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின்...

Read moreDetails
பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடைகளைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதி ஒருவரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கவனக்குறைவாக வாகனம்...

Read moreDetails
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல்...

Read moreDetails
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

Read moreDetails
சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியான களப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read moreDetails
மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன் தொடர்ச்சியான உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இது இலங்கை புலம்பெயர்ந்த சமூகங்களின் அமைதி,...

Read moreDetails
நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு – SJB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் றியாஸ் ஆதத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails
கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை ஏற்பட்ட குறைபாடுகள் அடுத்தமுறை தீர்க்கப்படும்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என...

Read moreDetails
Page 175 of 6936 1 174 175 176 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist