Latest Post

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

கார்லிங்ஃபோர்ட் லோக் (Carlingford Lough) கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் படகில் பயணித்த நிலையில் ஒருவர் நேரில் மூழ்கி காணாமல்போயுள்ளர். இந்நிலையில் காணாமல் போன ஒருவரைத் தேடி ஹெலிகாப்டர்கள்...

Read moreDetails
ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் இன்று (03) காலை குறிவைக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தின் அவசரகாலத் திட்டம்...

Read moreDetails
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails
RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ரசிகை ஒருவர், இந்தியன் பிரீமியர் லிக் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக 72 மணி நேரக் குறுகிய பயணமாக...

Read moreDetails
மேலும் சரிந்தது ரூபாய்! மீண்டும் உயர்கிறதா டொலரின் ஆதிக்கம்?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை இன்று (3) வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம்...

Read moreDetails
வவுனியா – குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்

வவுனியா குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக  கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம்,  குறிசுட்டகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்...

Read moreDetails
சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை...

Read moreDetails
இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா புதிய வரி!

கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களின் இறக்குமதி குறித்த விசாரணையைத் தொடர்ந்து, குறைந்தது 60 நாடுகளின் தயாரிப்புகள் மீது 10% அல்லது அதற்கும் அதிகமான சுங்க வரிகளை...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த...

Read moreDetails
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின்...

Read moreDetails
Page 176 of 7241 1 175 176 177 7,241

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist