Latest Post

வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு!

வவுனியா ஏ9வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டது. விசேட...

Read moreDetails
கடும் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails
பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 23 உடல்கள் மீட்பு!

பங்களாதேஷில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த சோகமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் 11...

Read moreDetails
10 கிலோ ‘குஷ்’ கஞ்சாவுடன் இருவர் கைது!

‘குஷ்’ கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரண்டு இலங்கையர்கள் கைது...

Read moreDetails
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்....

Read moreDetails
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

அண்மைய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பருப்பு, உலர்ந்த மீன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற...

Read moreDetails
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானின்...

Read moreDetails
இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

அரச சேவையை  சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24)...

Read moreDetails
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்யும்போது...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின்...

Read moreDetails
Page 28 of 6868 1 27 28 29 6,868

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist