Latest Post

இந்த ஆண்டு நீர் கட்டணம் உயர்த்தப்படுமா? – அரசாங்கத்தின் பதில்!

2026 ஆம் ஆண்டில் நீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2027 ஜனவரியில் நீர் கட்டணங்கள்...

Read moreDetails
எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில்...

Read moreDetails
செஞ்சோலை வளாகப் படுகொலை நாள் இன்று!

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் இலங்கை வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்டதாகக் கூறப்படும் குண்டு வீச்ச்சுத் தாக்குதலில்...

Read moreDetails
ஸ்டோர்பிரிட்ஜில் கட்டுக்கடங்காமல் பரவிய தீ!

இங்கிலாந்தின் ஸ்டோர்பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். குவாரி பார்க் ரோட்...

Read moreDetails
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (13) 26,882 பேர் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
வீரகெட்டிய பகுதியில்துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று காலை (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த...

Read moreDetails
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய (13) நிலவரப்படி நாட்டில் பதிவான...

Read moreDetails
இணையவழி குற்றங்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது!

இணையவழி நிதி மோசடிகள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள இலங்கை அதிகாரிகள், 2026-ஆம் ஆண்டில் 27 சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1,093 வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளனர். பொலிஸ்...

Read moreDetails
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நாட்டில் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails
ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணிக்கு சமரி அத்தப்பத்து தலைமை...

Read moreDetails
Page 28 of 7372 1 27 28 29 7,372

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist