Latest Post

ஜமைக்காவின்  அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

பிரித்தானியாவின் அடிமை முறை காலத்திலான அநீதிகளுக்கு இழப்பீடு கோரும் தனது நீண்டகாலப் போராட்டத்தை, ஜமைக்கா (Jamaica) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்காக, வரும் செப்டம்பர் 6...

Read moreDetails
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 55,406 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails
வாரணாசி படப்பிடிப்பு குறித்து ராஜமௌலி முக்கிய அப்டேட்!

பிரான்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தனது பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமான வாரணாசியின் படப்பிடிப்பு இன்னும் சுமார் 80 நாட்கள் எஞ்சியுள்ளதாகத் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்தார். ...

Read moreDetails
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

பிரித்தானிய அரசாங்கம் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனக்கூறி முந்தைய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பதவி...

Read moreDetails
ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

Read moreDetails
நான்சி குத்ரி கடத்தல் விவகாரம்:

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் Savannah Guthrie-யின் தாயாரான Nancy Guthrie காணாமல் போன சம்பவத்தில், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட மூன்று மீட்புத் தொகை (Ransom) கோரிக்கை...

Read moreDetails
மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கையின் மீன்பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத இழுவைமடித் தொழிலைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமூலங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் சட்ட...

Read moreDetails
$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளி காரணமாகப்...

Read moreDetails
வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அனைவரையும் வரவேற்க புது...

Read moreDetails
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம்...

Read moreDetails
Page 27 of 7196 1 26 27 28 7,196

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist