Latest Post

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருடத்திற்குள் (2026) மாகாண...

Read moreDetails
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் (5½ ஆண்டுகள்) கடுமையான சிறைத்தண்டனை விதித்து சிலாபம்...

Read moreDetails
நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

Read moreDetails
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இவெட் கூப்பர் (Yvette Cooper) எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தலைநகரில் புதிய...

Read moreDetails
“தமிழ் மக்களின் தனி அடையாளத்தை அழிக்கச் சதி”: புத்தசாசன அமைச்சின் தலையீட்டிற்கு கஜேந்திரகுமார் கடும் சாடல்!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார...

Read moreDetails
தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15)...

Read moreDetails
கடந்த இரு நாட்களில் உக்ரேன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 27 பொது மக்கள் உயிரிழப்பு!

ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் (Kyiv)மற்றும் பிற நகரங்கள் மீது கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா...

Read moreDetails
இரத்து செய்யப்பட்ட  நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...

Read moreDetails
இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன.  மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உலகளாவிய...

Read moreDetails
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

Read moreDetails
Page 27 of 7022 1 26 27 28 7,022

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist