நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
Read moreDetailsகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (15)...
Read moreDetailsஉள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மையும், பணவீக்க அதிர்ச்சி குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இன்று (15) பிரிட்டிஷ் அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஆகியவை...
Read moreDetailsவட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, முறையற்ற வகையில் ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால்...
Read moreDetailsமுழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025...
Read moreDetailsபுத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இதனால்,...
Read moreDetailsஉக்ரேனிய இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், தனது சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு வட கொரியா இன்று (15)...
Read moreDetailsகுறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது. தமக்கென சொந்தமான...
Read moreDetailsநியூசிலாந்தின் பூர்வீக மாவோரி சமூகத்தின் ராணியை மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்துப் பேசினார். தனது தந்தை கிங்கி துஹெய்தியாவின் (Kiingi Tuheitia) மரணத்தைத் தொடர்ந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.