Latest Post

எரிபொருள் கையிருப்பில் இல்லை!

நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்...

Read moreDetails
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (15)...

Read moreDetails
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

உள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மையும், பணவீக்க அதிர்ச்சி குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இன்று (15) பிரிட்டிஷ் அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஆகியவை...

Read moreDetails
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

வட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, முறையற்ற வகையில் ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால்...

Read moreDetails
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025...

Read moreDetails
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இதனால்,...

Read moreDetails
சிறுவர் பராமரிப்பு நிலையம் மீதான பிரிட்டனின் தடைகள் குறித்து வட கொரியா கண்டனம்!

உக்ரேனிய இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், தனது சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகளுக்கு வட கொரியா இன்று (15)...

Read moreDetails
குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது. தமக்கென சொந்தமான...

Read moreDetails
மன்னர் சார்ல்ஸுடன் நியூசிலாந்தின் மாவோரி ராணி சந்திப்பு!

நியூசிலாந்தின் பூர்வீக மாவோரி சமூகத்தின் ராணியை மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்துப் பேசினார். தனது தந்தை கிங்கி துஹெய்தியாவின் (Kiingi Tuheitia) மரணத்தைத் தொடர்ந்து...

Read moreDetails
Page 26 of 7022 1 25 26 27 7,022

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist